அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

குளிரில் நடுங்கும் தலைநகரம்

இன்று (செய்வாய், டிசம்பர் 23, 2019) காலை தலைநகரில் கடுமையான குளிர் நிலவியது.  

News image
Updated On :24 டிசம்பர் 2019, 6:00 am

இன்று (செய்வாய், டிசம்பர் 23, 2019) காலை தலைநகரில் கடுமையான குளிர் நிலவியது. 5.5 டிகிரி செல்ஷியஸில் கடும் பனிமூட்டமான காலையைக் கண்டது தில்லி. இது வழக்கமாக இப்பருவத்தின் பனியை விட மூன்று புள்ளிகள் குறைவாக இருந்தது என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தக் குளிர் நீடிக்கும் என்றும் கிறிஸ்துமஸில் "கடுமையான குளிர்" எதிர்பார்க்கப்படுகிறது என்றும், நாளுக்கு நாள் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்ஷியஸாக வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

தில்லி மட்டுமல்ல, அண்டை மாநிலங்களான நொய்டா, காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகியவையும் கடுமையான பனியின் பிடியில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.