நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பறக்கும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா? இதோ அருமையான விடியோ!

ஒடிஸாவில் பறக்கும் பாம்பை வைத்து வித்தைக் காட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறக்கும் பாம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:52 am

ANI


ஒடிஸாவில் பறக்கும் பாம்பை வைத்து வித்தைக் காட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறக்கும் பாம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், விலங்குகளை வைத்து காட்சி நடத்துவது பணம் சம்பாதிப்பது குற்றம் என்பதால், ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் இருந்த பறக்கும் பாம்பை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு இந்த பாம்பு வனத்தில் விடப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த பாம்பை கூடையில் வைத்திருக்கும் விடியோ ஏஎன்ஐயில் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.