இனி பேச்சுவார்த்தை என்றால் 'பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி' குறித்து மட்டுமே: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதி குறித்து தான் இருக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்








