விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் நின்றிருந்த கப்பலில் பயங்கர தீ விபத்து: 28 பேர் மீட்பு (திகிலூட்டும் விடியோ)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் நடுக்கடலில் இருந்த கப்பலில் திடிரென பயங்கர தீ விபத்து நேரிட்டது. கப்பலில் இருந்த 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.








