ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒடிஸாவில் ஒரு விநோதம்: சிவனையும், பார்வதியையும் அண்ணன்- தங்கையாக வழிபடும் கிராமம்

ஒடிஸாவின் மலைக் கிராமமான கோராபுட் கிராம மக்கள் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் அண்ணன் - தங்கையாக வழிபட்டு வரும் விநோத விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2019, 5:44 am


ஜெய்போர்: ஒடிஸாவின் மலைக் கிராமமான கோராபுட் கிராம மக்கள் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் அண்ணன் - தங்கையாக வழிபட்டு வரும் விநோத விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிர்லிகும்மா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வனதுர்கா குகைக்குள் இருக்கும் சிவன் - பார்வதி சிலையை அண்ணன் - தங்கையாக நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.

Story image

இதற்கு பெரிய புராண விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், ஒரு சில மூத்த நபர்கள் கூறுகையில், ஒரு முறை சிவனும் பார்வதியும் அண்ணன் தங்கையாக பிறக்க எண்ணி, இங்குள்ள குகையில் வாழ்ந்து வந்த தம்பதியின் வயிற்றில் பிறந்தனர். இருவரும் வளர்ந்து ஆளானதும், சிவன் தவம் செய்ய வனத்துக்குச் சென்றுவிட்டார். பார்வதி பெற்றோருடன் வாழ்ந்து வந்ததாக புராணங்கள் கூறுவதாகத் தெரிவித்தனர்.

இதையொட்டியே இங்கிருக்கும் சிவனையும், பார்வதியையும் அண்ணன் - தங்கையாக வழிபடுகிறோம் என்கின்றனர்.

எங்களது மூதாதையர் இந்த வழக்கத்தைக் கொண்டிருந்ததால் நாங்களும் அதையே கடைப்பிடிக்கிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.