ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

7 முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜக-வில் ஐக்கியம்

7 முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜக-வில் சனிக்கிழமை இணைந்தனர். 

News image
Updated On :27 ஏப்ரல் 2019, 9:50 am

7 முன்னாள் ராணுவ அதிகாரிகள் பாஜக-வில் சனிக்கிழமை இணைந்தனர். தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இவர்கள் 7 பேரும் இணைந்தனர்.

எல்டி ஜெனரல் ஜேபிஎஸ் யாதவ், எல்டி ஜெனரல் ஆர்என் சிங், எல்டி ஜெனரல் எஸ்கே பட்யால், எல்டி ஜெனரல் சுனித் குமார், எல்டி ஜெனரல் நிதின் கோலி, கோலோனல் ஆர்கே திரிபாதி, டபள்யூஜி கமாண்டர் நவ்நீத் மாகோன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Story image

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் இவர்கள் அனைவரும் பாஜக-வில் இணைந்துள்ளது தில்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ராணுவத் தளபதியாக இருந்த வி.கே.சிங் தனது பதவிக்காலத்துக்குப் பிறகு தன்னை பாஜக-வில் இணைத்துக்கொண்டார். அவர் தற்போது மத்திய அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.