வெடிகுண்டை விட சக்தி வாய்ந்தது வாக்காளர்களின் கையில் இருக்கிறது: மோடி எதைச் சொல்கிறார்?
நாடு முழுவதும் இன்று மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட தேர்தல் அமைதியான முறையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 116 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.










