அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மழை குறைந்ததன் எதிரொலியாக பங்கனப்பள்ளி மாம்பழத்தின் விளைச்சல் சரிந்தது

கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றியதால் தற்போது விவசாயம் முதல் குடிநீர் வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:42 am

ENS


கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றியதால் தற்போது விவசாயம் முதல் குடிநீர் வரை பல பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளோம்.

கோடை வெயில் தொடங்கியதும் சந்தைக்கு வரத் தொடங்கும் மாம்பழ வரத்து தற்போது குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் விளையும் மாம்பழங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் பங்கனப்பள்ளி மாம்பழங்களை அவ்வளவு அதிகமாகப் பார்க்க முடியவில்லை. 

2500 ஹெக்டேரில் விளைவிக்கப்படும் பங்கனப்பள்ளி மாம்பழம் இந்த முறை ஆந்திராவில் வெறும் 600 ஹெக்டேரில் மட்டுமே விளைவிக்கப்பட்டுள்ளது. இதன் தேவை உலக நாடுகளிலும் அதிகமாக இருப்பதால் இந்தியாவின் இதன் விலையும் அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இன்மை, இந்த ஆண்டு பங்கனப்பள்ளி மாம்பழத்தின் விளைச்சலை சுருக்கிவிட்டுச் சென்றுள்ளது. இதனால் மாம்பழ பிரியர்கள் அதிக விலை கொடுத்துத்தான் பங்கனப்பள்ளி மாம்பழத்தை வாங்க வேண்டியது இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.