பார்மெர்: புல்வாமா தாக்குதலால் நின்று போன ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் காதல் திருமணத்துக்கான மறு தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சாகன் கன்வார் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்ளவிருந்தார் பார்மெரைச் சேர்ந்த மகேந்திர சிங். இவர்களது திருமணம் மார்ச் 8ம் தேதி நடைபெற இருந்தது.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் நடந்ததால், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மாப்பிள்ளை வீட்டார் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டதால் திருமணம் நின்றுவிட்டது.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி திரும்பி வரும் நிலையில், ஏப்ரல் 16ம் தேதி பாகிஸ்தானில் திருமணத்தை நடத்த மாப்பிள்ளை வீட்டார் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


