மகாத்மா காந்தி அச்சப்பட்ட வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர்: யோகி ஆதித்யநாத்
மகாத்மா காந்தி அச்சப்பட்ட குடும்ப வாரிசு அரசியலை ராகுலும், பிரியங்காவும் முன்னெடுக்கின்றனர் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார்.








