ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

2022ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாகும்!

2022ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 9:47 am


புது தில்லி: 2022ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செல்போன் சந்தை குறித்து ஆய்வுகள் நடத்தி வரும் கௌண்டர்பார்ட் நடத்திய ஆய்வில், நடுத்தர விலை கொண்ட அதாவது ரூ.14 ஆயிரம் முதல் ரூ.29,000 வரையிலான ஸ்மார்ட்போன்கள் ஆண்டுக்கு ஆண்டு விலையேறி அடுத்த 5 ஆண்டுகளில் 20 சதவீத விலை உயர்வை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக விளங்கும் இந்தியாவில் ஸ்மார்ட்போனின் எதிர்காலம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய செல்போன் சந்தையாக விளங்குவது இந்தியா. இங்கு தற்போது 40 கோடி பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.