புது தில்லி: 2022ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 70 கோடியாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செல்போன் சந்தை குறித்து ஆய்வுகள் நடத்தி வரும் கௌண்டர்பார்ட் நடத்திய ஆய்வில், நடுத்தர விலை கொண்ட அதாவது ரூ.14 ஆயிரம் முதல் ரூ.29,000 வரையிலான ஸ்மார்ட்போன்கள் ஆண்டுக்கு ஆண்டு விலையேறி அடுத்த 5 ஆண்டுகளில் 20 சதவீத விலை உயர்வை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக விளங்கும் இந்தியாவில் ஸ்மார்ட்போனின் எதிர்காலம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய செல்போன் சந்தையாக விளங்குவது இந்தியா. இங்கு தற்போது 40 கோடி பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்

சமையல் எரிவாயு உருளை வெடித்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழப்பு!
கல்வராயன் மலையில் முதிய தம்பதி கொலை: பேரன் தலைமறைவு

விழுப்புரத்தில் இன்று திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


