நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்ட ஆதார்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ள காங்கிரஸ்
நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.









