ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ராகுலுடனான கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதுதான்; தனிப்பட்டது அல்ல : ராஜ்நாத்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பாஜகவின் கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதேத் தவிர, சொந்த விஷயம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 11:53 am


லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பாஜகவின் கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதேத் தவிர, சொந்த விஷயம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னௌவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், பாஜக எப்போதும் மாற்று அரசியல் கருத்துகளையும், கொள்கைகளையும் மதிக்கவேச் செய்யும், எப்போதுமே அதனை தனிநபர் விஷயமாக எண்ணாது என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் திருக்கோயில் பயணங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ஒருவர் எப்போதுமே அரசியலை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும், எல்லோருடனும், எல்லோரின் முன்னேற்றத்துக்காகவும் என்பதே கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.