இடது சாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது: சிறப்பு விசாரணை குழு கோரும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இடது சாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சிறப்பு விசாரணை குழு கோரும் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.










