அதன் தொடர்ச்சியாக இரு மாநிலங்களிலும் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இரு மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் உத்தரவிடுமாறும், வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கும், வாக்கு ஒப்புகைச் சீட்டில் தெரிய வரும் எண்ணிக்கைக்கும் இடையே சரிபார்த்தல் நடைபெறுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான கமல்நாத் கடந்த மாதம் 10-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார்.