சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்கும் அருண் ஜேட்லி
சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்களின் காரணமாக, விசாரணை விரைவாகவும், உண்மை சந்தேகத்துக்கு இடமின்றியும் வெளியாகும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.








