ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல்: மோடி, சந்திரசேகர ராவ் மீது கடும் தாக்கு

தெலங்கானாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

News image
Updated On :20 அக்டோபர் 2018, 11:08 am


ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

அதிலாபாத் மாவட்டம் பெயின்சா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல், சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு புதிய மாநிலம் என்ற தெலங்கானாவின் உண்மையான கனவு நிறைவேறாமல் தடுத்து கடந்த 5 ஆண்டு காலத்தை வீணடித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், மாநிலத்தை லஞ்ச, லாவண்யம் நிறைந்த மாநிலமாக மாற்றிவிட்டதாக முதல்வர் சந்திரசேகர ராவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாகத் தாக்கிப் பேசிய ராகுல், அனைத்து பலன்களையும் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே அனுபவித்ததாகவும், விவசாயிகளின் தற்கொலை மற்றும் லஞ்ச, லாவண்யம் அற்ற தெலங்கானாவை காங்கிரஸால் மட்டுமே உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.