ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சண்டிகரில் ஹெல்மெட் அணிவதில் இருந்து  சீக்கிய பெண்களுக்கு விலக்கு: ராஜ்நாத் சிங்  

யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஹெல்மெட் அணிவதில் இருந்து  சீக்கிய பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 அக்டோபர் 2018, 2:32 pm

புது தில்லி: யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஹெல்மெட் அணிவதில் இருந்து  சீக்கிய பெண்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஷிரோமணி அகாலி தள் (பாதால் பிரிவு) தலைமையில் பல்வேறு சீக்கிய அமைப்புகள், வியாழன் காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து முறைகளிர்ட்னர்  

அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு யூனியன் பிரதேசமான தில்லியில் இவ்வாறு சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதற்கு ஏதுவாக, தில்லி மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பையும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.