ரூ.2 லட்சம் கோடி கடனில் தெலங்கானா அரசு, ஆனால் முதல்வர் மகனின் வருவாய் 400 சதவீதம் உயர்வு: ராகுல்
தெலங்கானா அரசு ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளபோதிலும் அம்மாநில முதல்வர் மகனின் வருவாய் 400 சதவீதம் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.










