புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பொதுத்துறை வேலைவாய்ப்பு மோசடி: ஒருவர் கைது

எஸ்பிஐ, ரயில்வே என பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாங்கித் தருவதாகக் கூறியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :27 நவம்பர் 2018, 9:32 am

எஸ்பிஐ, ரயில்வே என பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாங்கித் தருவதாகக் கூறியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜரபு பிரணாய் ராகுல் என்பவர் ரயில்வே, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் வருமானவரித்துறை என பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதையடுத்து அவர் பலரிடம் இதுபோன்று ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் போலீஸார் பிரணாய் மீது 6 வழக்குகளின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் பிரணாய், சன்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.