காப்பக வழக்கில் எஃப்ஐஆர் பதியாத பிகார் அரசு: வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்
பிகாரில் இருக்கும் சிறார் காப்பகங்களில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேள்விக் கணைகளால் வெளுத்து வாங்கியது.










