சபரிமலையில் பெண்கள் வழிபட 2 நாட்கள் ஒதுக்குவது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும்: பினராயி விஜயன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்காக இரண்டு நாட்களை பிரத்யேகமாக ஒதுக்கும் விவகாரம் குறித்து நீதிமன்றமே முடிவெடுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுளளார்.










