தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சோதனை ஓட்டத்துக்கு தயாராகும் சென்னையின் செல்லப்பிள்ளை ரயில்-18

சென்னையில் உள்ள ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவான என்ஜின்பெட்டி இல்லாத ரயில்-18 சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2018, 11:12 am


சென்னையில் உள்ள ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில் உருவான என்ஜின்பெட்டி இல்லாத ரயில்-18 சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது.

சென்னையின் செல்லப் பிள்ளையான ரயில்-18 பரேலி - மொராதாபாத் இடையே இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. சுமார் ரூ.100 கோடி செலவில் சென்னையில் உள்ள ரயில் இணைப்புப் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் 18 மாதங்களில் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டது. முதற்கட்ட சோதனையில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பப் பிரச்னைகளை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.

16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விரைவில் மக்கள் பணியாற்ற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.