பெரும்பாலான இந்தியர்களை ஏழையாக்கும் விஷயம் இது: உலக சுகாதாரத் துறை தகவல்
இந்தியாவில் வாழும் மக்களில் ஏராளமானோர், தங்களுக்கு ஏற்படும் நோய்க்கான சிகிச்சைக்காக அதிகளவில் செலவிட்டு ஏழ்மை நிலையை அடைவதாக உலக சுகாதாரத் துறை - உலக வங்கி இணைந்து வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.










