மத்தியப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவேட்டின் பொழுது 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும்: அரசு அதிரடி உத்தரவு
மத்தியப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவேட்டின் பொழுது, 'ஜெய் ஹிந்த்' சொல்ல வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.










