25 கிலோ கட்டியுடன் வாழ முடியவில்லை: கருணை கொலை செய்யக் கோரும் ஆந்திரப் பெண்
வயிற்றில் இருக்கும் 25 கிலோ கட்டியால் ஏற்படும் அதீத வலியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்றும், தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.










