எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிப்பு

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கான வேட்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:25 pm

Raghavendran

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக புதன்கிழமை அறிவித்துள்ளது.

விரைவில் காலியாக உள்ள மாநிலங்களை வேட்பாளர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வேட்பாளர்களாக பாஜக நியமித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், பிகார் மாநிலத்தில் இருந்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்களாக உள்ள இவர்களது மாநிலங்களவை பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஜக தரப்பில் ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஜே.பி.நட்டா, மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து தவார்சந்த் கெலாட், ராஜஸ்தானில் இருந்து புபேந்தர் யாதவ், குஜராத்தில் இருந்து மாந்தவ்யா ரூபாலா, ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருந்து ஜகத்பிரதா நட்டா உள்ளிட்டோர் பாஜக தரப்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.