முதலில் இமயமலை சிகரம், தற்போது கிளிமான்ஜாரோ சிகரம்: சாதனைப் படைக்கும் இந்திய நங்கை
இளம் வயதிலேயே இமயத்தின் சிகரம் தொட்ட இந்தியப் பெண் தற்போது ஆப்பிரிக்காவின் உயரிய கிளிமான்ஜாரோ சிகரம் தொட்டு சாதனைப் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அடுத்தகட்ட சாதனைக்கும் தயாராகி வருகிறார்.










