மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீங்கள் தயாரித்த விடியோ திருடப்படுகிறதா? கண்டுபிடிக்கும் டூலை அறிமுகப்படுத்துகிறது யூடியூப்

ஒவ்வொருவருக்கும் அவர்களது படைப்புகள் விலைமதிப்பற்றவைதான். அந்த உணர்வை மதிக்கும் வகையில், யூடியூப் ஒரு டூலை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2018, 7:01 am


ஒவ்வொருவருக்கும் அவர்களது படைப்புகள் விலைமதிப்பற்றவைதான். அந்த உணர்வை மதிக்கும் வகையில், யூடியூப் ஒரு டூலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது ஒருவர் தயாரித்த விடியோவை, வேறு யாரேனும் உரிமம் பெறாமல் திருடி அப்படியே பயன்படுத்தினாலும் அல்லது அதனை வேறு மாதிரி மாற்றி தங்களது சேனலில் பதிவு செய்து கொண்டாலும் கண்டுபிடித்துக் கொடுக்கும் டூலை அறிமுகப்படுத்தியுள்ளது யூடியூப்.

காப்பிரைட் மேட்ச் டூல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டூலைப் பயன்படுத்தி, விடியோ தயாரிப்பாளர்கள், தங்களது படைப்புகள் திருடப்பட்டிருந்தால் அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யும்.

சுமார் ஒரு லட்சம் படைப்பாளிகளுடன் அடுத்த வாரம் முதல் இந்த டூல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ஒரு விடியோ திருடப்பட்டு, அது வேறு சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டால் அது குறித்த தகவலை படைப்பாளிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும் இந்த டூல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடியோ படைப்பாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த டூலைப் பற்றி விடியோவை திருடிப் பயன்படுத்துபவர்களும் தெரிந்து கொள்வது அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.