எங்களால்தான் மோடி பிரதமராக முடிந்தது: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புது விளக்கம்
தேநீர் விற்றவர் தற்போது பிரதமராகியுள்ளார் என்றால், அது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜனநாயகம் மிக நல்ல முறையில் காப்பாற்றப்பட்டுள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.









