புராரி மரணம்: காப்பாற்றப்படுவோம் என்று நினைத்தே தூக்கில் தொங்கினார்களா?
நாட்டையே உலுக்கிய புராரி மரணம் தொடர்பாக இன்னும் பல முடிச்சுகள் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் நிலையில், குடும்ப உறுப்பினர் கடந்த 11 ஆண்டுகளாக எழுதிவந்த 11 டைரிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.








