ஆட்சி அமைக்க பிடிபி உடன் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை: குலாம் நபி ஆசாத்
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க பிடிபி அல்லது வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.










