ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்: மத்திய அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்!
ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.









