'லவ் ஜிஹாத்' வழக்கு: ஹாடியாவின் திருமண நிலை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடியாது!
கேரள 'லவ் ஜிஹாத்' வழக்கில் தொடர்புடைய இளம்பெண் ஹாடியாவின் திருமண நிலைகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.










