சபரிமலை: புடவை அணிந்த 4 திருநங்கைகள், இருமுடி ஏந்தி சபரிமலை வந்து 18ம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
கடந்த ஞாயிறன்று சபரிமலைக்கு வந்த 4 திருநங்கைகளும், புடவை அணிந்துகொண்டு சபரிமலை வந்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற தொடர் சட்டப் போராட்டத்தின் காரணமாக நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை எருமேலி வந்த 4 பேரும், 8 மணியளவில் பம்பையில் இருந்து தங்களது சபரிமலை பயணத்தைத் தொடங்கினர்.
காலை 9.45 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் 4 திருநங்கைகளும் 18ம் படி ஏறி, சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து தங்களது சபரிமலை பயணத்தை நிறைவு செய்தனர். இவர்களுக்கு எங்குமே இடையூறு ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


