கேரளாவில் 4-ஆவது சர்வதேச விமான நிலையம்: கண்ணூரில் இன்று திறப்பு
கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைத்தனர்.










