மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்: கேரள ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் நிவாரணப் பொருட்கள்
கேரளாவுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த 700 டன் நிவாரணப் பொருட்கள் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கிறது.






