தனி ஒருவனாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி ஏரி ஒன்றைக் காத்த இளைஞன்!
காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள ஏரி ஒன்றை, குப்பை பொறுக்கும் சிறுவன் ஒருவன் தனி ஆளாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.








