நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் 2019-க்குள் மோடியை அம்பலப்படுத்த வேண்டும்: மேதா பட்கர் சூளுரை!
குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு விவகாரத்தில் 2019 பொதுத்தேர்தலுக்குள் பிரதமர் மோடியின் செய்கைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.








