திறப்பதற்கு முதல் நாள் சுவர் உடைந்து வெள்ளம்: பாசனக் கால்வாய்த் திட்டத் திறப்பு விழா ரத்து!
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைப்பதாக இருந்த நிலையில், கங்கை பாசன கால்வாய்த் திட்டச் சுவர் நேற்று உடைந்து கொண்டதால் திறப்பு விழா ரத்து செயப்பட்டது.










