ப்ளூ வேல் விபரீதம்: லக்னோ பள்ளிகளில் மொபைல் போன்களுக்குத் தடை!
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உயிர்கொல்லி அரக்கனாக விளங்கும் 'ப்ளூ வேல்' விபரீதத்தினை தடுக்கும் பொருட்டு, லக்னோ நகர பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.









