பள்ளிக் கழிப்பறையில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவன்: நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்!
தில்லியை அடுத்துள்ள குர்கானில் தன்னுடைய பள்ளிக் கழிப்பறையில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.








