என் வீட்டிற்கே அடிக்கடி கரண்ட் கட்டா? மின்வாரிய ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற நீதிபதி!
தனது வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் எரிச்சலான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர். மின்வாரிய ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.








