ஐந்து மாநில தேர்தலுக்கு அப்புறம்தான் மத்திய பட்ஜெட்: தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் முறையீடு!
விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.










