ஒரு சாலை விபத்து; ஏழு மணி நேர அலைக்கழிப்பில் பிரிந்த உயிர்: மனிதாபிமானம் மரித்த கதை!
சாலை விபத்தில் சிக்கிய தமிழகத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் ஏழு மணி நேர அலைக்கழிப்புக்குப் பின்னால் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.








