பத்திரிகையாளர் கொலை: சஹாபுதீன், லாலு மகன் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
பிகாரில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் சஹாபுதீனுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.








