ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது: மத்திய அமைச்சரவை முடிவு

ரயில்வே துறைக்கு என இனி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

News image

railway_budget

Updated On :21 செப்டம்பர் 2016, 7:13 am


புது தில்லி: ரயில்வே துறைக்கு என இனி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வரும் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்துத் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது பட்ஜெட்டை முன்னதாகவே தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம், 2017 - 18ம் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து தாக்கல் செய்யப்படும். அதோடு, பொது பட்ஜெட் முன்னதாகவே தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.