உரி தாக்குதலில் பலியான 3 பிகார் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: நிதிஷ் அறிவிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பிகாரைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார









