அருணாச்சலில் சம்பவம்: தலையில் குண்டுகள் பாய்ந்து காரில் சடலமாக மீட்கப்பட்ட காவல் அதிகாரி
அருணாச்சலப் பிரதேச காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர், தலையில் குண்டுகள் பாய்ந்து தனது சொந்த காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









