பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பந்த் எதிரொலி: பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

Updated On :9 செப்டம்பர் 2016, 7:20 am


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை எதிர்த்து கர்நாடகாவில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று அரசு போக்குவரத்தும், தனியார் வாகனங்களும் இயக்கப்படாததால், வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த பயணிகள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.